கல்லூரி காலங்கள் என்பவை எவ்வளவு காலம் ஆனாலும், எவ்வளவு வயதானாலும் என்றுமே இளமையானது, இனிமையானது.. அத்தகைய காலங்கள் காலத்தால் கலைக்கப்படுவது இல்லை.. எங்களது அத்தகைய நாட்கள் எங்களது காலத்துக்கு பின்னும் இந்த உலகில் நிலைத்திருக்கவேண்டும் என்ற தனியாத உணர்வால் உருவாக்கப்பட்டதுதான் இந்த ”கல்லூரிகாலங்கள்”..